மனிதனுக்கு கெட்ட நேரம் வந்தால் பிரச்சனைகள் தானாகவரும் கழுத்தைப் பிடித்து தள்ளிய ஓஐசி விளக்கம்!
இரண்டு பெண் பொலிஸாரின் கழுத்தைப் பிடித்து முன்னே தள்ளிய முரட்டுத் தனமான சம்பவம் தொடர்பில் சர்ச்சையில் சிக்கிய பாணந்துறை தெற்கு பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் சமீந்திர பிந்து, “மனிதனுக்கு கெட்ட நேரம் வந்தால் பிரச்சனைகள் வரும்“ என வியாக்கியானம் செய்துள்ளார். அவர் சிங்கள ஊடகமொன்றிற்கு கூறியதாவது: பொலிஸ் தலைமையகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரும், மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதிநிதிகளும் இந்தச் சம்பவம் குறித்து என்னிடம் குறிப்புக்களை எடுத்துக் கொண்டனர். இந்த விடயம் தொடர்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு […]